அரசு குழந்தைகள் மருத்துவமனையில் தவறான சிகிச்சை!! 8 ஆண்டுகளாக இடது கை கால் செயலிழந்து தவிக்கும் சிறுமி!!
அரசு குழந்தைகள் மருத்துவமனையில் தவறான சிகிச்சை!! 8 ஆண்டுகளாக இடது கை கால் செயலிழந்து தவிக்கும் சிறுமி!! தவறான சிகிச்சையளித்த மருத்துவர்களிடம் உரிய விசாரணை நடத்திட தலைமை காவலர் கோவிந்தன் வேண்டுகோள். தவறான சிகிச்சை காரணமாக இடது கை கால் செயலிழந்து குழந்தையின் வாழ்க்கை முடங்கியதால் பெற்றோர்கள் வேதனை. சென்னையை அடுத்த ஆவடியை சேர்ந்த கோவிந்தன் ஓட்டேரி சட்டம் ஒழுங்கு பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் திருத்தனி அரசு மருத்துவமனையில் பிரத்திக்சா என்ற … Read more