மோசமான வானிலை காரணமாக 8 விமானங்கள் பெங்களூரிலிருந்து சென்னைக்கு திருப்பி விடப்பட்டதாக அறிவிப்பு
மோசமான வானிலை காரணமாக 8 விமானங்கள் பெங்களூரிலிருந்து சென்னைக்கு திருப்பி விடப்பட்டதாக அறிவிப்பு 45 நிமிட மோசமான வானிலை காரணமாக எட்டு விமானங்கள் பெங்களூரு சர்வ தேச விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டது. பெங்களூரில் நகரில் நேற்று இரவு முதல் வானிலை மேகமூட்டத்துடன் வருகிறது. நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்தது. ஏப்ரல் 5 ஆம் தேதி வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஏப்ரல் 4 … Read more