திடீரென டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி!. அதிமுக – பாஜக கூட்டணி அமையுமா?…

eps

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக ஆட்சி மற்றும் கட்சி ஆகிய இரண்டுமே எடப்பாடி பழனிச்சாமி கைக்கு சென்றுவிட்டது. அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் அவர் இப்போது இருக்கிறார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரையும் கட்சியிலிருந்து கழட்டிவிட்டார்கள். அதன்பின் 4 வருடங்கள் முதல்வராகவும் இருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. அதேநேரம், பாஜகவுடன் கூட்டணி அமைந்து பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா போன்றவர்களுடன் நெருக்கமாக காணப்பட்டார். எனவே, அதிமுக அடிமைகள் என கடுமையாக விமர்சனம் செய்தார் அப்போதையை … Read more

தமிழகத்தில் விரைவில் தேர்தல்!.. தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை கூட்டம்!..

archana

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வருடம் மட்டுமே இருக்கிறது. எனவே, அரசியல்கட்சிகள் இப்போதே தேர்தலை சந்திக்கும் வேலையில் இறங்கிவிட்டன. குறிப்பாக யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்கிற ஆலோசனைகள் துவங்கிவிட்டது. ஆனால், இப்போதைக்கு அது எல்லாமே திரைமறைவில் மட்டுமே நடந்து வருகிறது. சட்டமன்ற தேர்தல் என்பது 5 வருடங்களுக்கு ஒருமுறை நடந்து வருகிறது. கடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. எனவே, மு.க.ஸ்டாலின் முதல்வராக பதிவியேற்று ஆட்சியை நடத்தி வருகிறார். ஸ்டாலின் முதல்வராக … Read more

தேர்தலில் வெற்றி பெற எடப்பாடி பழனிச்சாமி போடும் திட்டம்!. நிர்வாகிகளுடன் ஆலோசனை!..

eps

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதலமைச்சர் பதவியில் இருக்கும்போதே உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு பின் ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக நியமிக்கப்பட்டார். ஆனால், அவருக்கும், சசிகலா தரப்பினருக்கும் ஒத்துப்போகவில்லை என்பதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். எனவே, சசிகலாவை முதல்வராக அறிவித்தார்கள். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்ல நேரிட கூவத்தூர் விடுதியில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக அறிவித்துவிட்டு சிறைக்கு சென்றார் சசிகலா. அதன்பின் 4 வருடங்கள் முதல்வராக இருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது அதிமுகவில் … Read more