வாக்கு எண்ணிக்கையின் போது மேசைகள் குறைப்பா? ஆலோசனை மேற்கொள்ளும் தேர்தல் ஆணையம்!
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சென்ற ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்தது இதில் பதிவான வாக்குகள் மே மாதம் இரண்டாம் தேதி என்ன படம் என்று தேர்தல் ஆணையம் முன்னரே தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில் வாக்குப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள். இதற்கிடையில், மே மாதம் 2ஆம் தேதி ஒரே சமயத்தில் தபால் வாக்கு மற்றும் மின்னணு வாக்கு … Read more