5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்!!! பரபரப்பாகும் தேர்தல் களம்!!!

5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்!!! பரபரப்பாகும் தேர்தல் களம்!!! ராஜஸ்தான், தெலங்கானா உள்பட 5 மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் தேர்தல் முடிவுகள் வெளியாகும் தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிகவும் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றங்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் … Read more