வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்ற 11 வயது மாணவி பரிதாப பலி!

An 11-year-old student who went home in a flooded area has died tragically!

வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்ற 11 வயது மாணவி பரிதாப பலி! தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து உள்ளது. ஆனால் இந்த முறை எப்போதும் விட அதிக மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதேபோல் ஆரம்பித்ததில் இருந்தே பலத்த கனமழை பொழிந்து வருகிறது. அதிலும் சென்னை முழுவதுமே மழை வெள்ள நீரால்  சூழ்ந்துள்ளது. சென்னையின் அனைத்து பகுதிகளிலும், எல்லார் வீட்டைச்சுற்றியும் வெள்ளநீர் தேங்கியுள்ளது. சென்னை திருவொற்றியூர் கலைஞர் நகர் … Read more

திடீரென மின் கம்பம் முறிந்ததால் ஏற்பட்ட பரபரப்பு! 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!

Excitement caused by a sudden power outage! 5 people admitted to hospital!

திடீரென மின் கம்பம் முறிந்ததால் ஏற்பட்ட பரபரப்பு! 5 பேர் மருத்துவமனையில் அனுமதி! சிவகங்கை அடுத்துள்ள கண்ணாரிருப்பு ஊராட்சியில் நேற்று தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சிறுவாணி கண்மாயில் இருந்து செல்லும் பாசன கால்வாய் சீரமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியில் மொத்தம் 74 பெண்கள் உட்பட 70 பேர் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் பாசன கால்வாயை சீரமைத்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த வயல் ஒன்றில், இருந்த மின்கம்பம் உடைந்து இவர்கள் … Read more