காசநோயை கட்டுபடுத்த மத்திய அரசு முக்கிய திட்டம்!
காசநோயை கட்டுபடுத்த மத்திய அரசு முக்கிய திட்டம்! காசநோய் மிகப்பெரிய உயிர் கொல்லி நோய் ஆகும். இது ஒரு பாக்டீரியா நோய் ஆகும். உலக மக்களில் பெரும்பாலானோர் இந்நோயால் பாதிக்க பட்டுள்ளன. இதனால் இந்திய அரசாங்கம் புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. அதாவது 2025 குள் காசநோய் இல்லா நாடாக உருவாக்க சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. இதனால் 2025 க்குள் #EndTB காசநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முக்கிய உத்திகளில் ஒன்று ‘மல்டிசெக்டரல் ஆக்சன்’ மேம்பட்ட ஒத்துழைப்புக்காக சுகாதார அமைச்சகம் … Read more