30 நாட்களில் மேல் முறையீடு செய்து பொன்முடிக்கு ஜாமீன் பெற்று தருவோம்! அமைச்சர் என்.ஆர் இளங்கோ பேட்டி!!

30 நாட்களில் மேல் முறையீடு செய்து பொன்முடிக்கு ஜாமீன் பெற்று தருவோம்! அமைச்சர் என்.ஆர் இளங்கோ பேட்டி!! வருமானத்திற்கு அதிகமாக செத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடயை குடும்பத்தாருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 30 நாட்களில் மேல் முறையீடு செய்து ஜாமீன் பெற்று தருவோம் என்று திமுக சட்டத் துறை செயலரும் எம்.பியுமான என்.ஆர் இளங்கோ அவர்கள் கூறியுள்ளார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடயை மனைவி … Read more