தாயின் கள்ளக்காதலனை அடித்துக்கொலை செய்த கல்லூரி மாணவர் கைது…

Australian police shot and killed an Indian!!

தாயின் கள்ளக்காதலனை அடித்துக்கொலை செய்த கல்லூரி மாணவர் கைது… நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள ராமநாதபுரம் புதூரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 43). டிராக்டர் டிரைவர். இவர், அங்குள்ள மெயின்ரோட்டில் நேற்று காலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த சேந்தமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் தலையில் பலத்த காயம் இருந்தது. எனவே சுரேஷ் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் … Read more