தொழில் முனைவோர்களை உருவாக்கும்.. இந்த திட்டம் பற்றி தெரியுமா?
தொழில் முனைவோர்களை உருவாக்கும்.. இந்த திட்டம் பற்றி தெரியுமா? நம்முடைய நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு என்று பலத் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. விவசாயிகளுக்கு, ஏழை மக்களுக்கு மருத்துவ காப்பீடு, இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு என்று பல பயனுள்ள திட்டங்களின் வரிசையில் உள்ளது இந்த முத்ரா கடன். தொழில் செய்ய விருப்பம்.. ஆனால் முதலீட்டிற்கு பணம் இல்லை.. என்று வருந்தும் நபர்களுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம் தான் இவை. கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டில் … Read more