ராஜேந்திர பாலாஜி ஒழிக! விருதுநகரில் எதிர்க்கட்சித் தலைவர் முன்பு ஏற்பட்ட கோஷ்டி மோதல் காற்றில் பறந்த எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசனை!

ராஜேந்திர பாலாஜி ஒழிக! விருதுநகரில் எதிர்க்கட்சித் தலைவர் முன்பு ஏற்பட்ட கோஷ்டி மோதல் காற்றில் பறந்த எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசனை!

கடந்த 2019ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது அந்த சமயத்தில் புதிதாக தொடங்கப்பட்ட திருநெல்வேலி, தென்காசி, திருப்பத்தூர், வேலூர் ,ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதுதொடர்பாக சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது மக்களின் அடிப்படையில் விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் உடனடியாக இந்த ஒன்பது மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. ஆகவே இந்த 9 மாவட்ட உள்ளாட்சி … Read more

திமுகவின் நான்கு மாத கால சாதனையை எடுத்துரைத்த எடப்பாடி பழனிச்சாமி!

திமுகவின் நான்கு மாத கால சாதனையை எடுத்துரைத்த எடப்பாடி பழனிச்சாமி!

உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் எதிர்வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 உள்ளிட்ட தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் விடுபட்டு இருந்த 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்த தேர்தலுக்கான பணிகளை தமிழக தேர்தல் ஆணையம் தொடங்கி கடந்த 15ஆம் தேதி முதல் நேற்று வரையில் வேட்புமனுத்தாக்கல் நடைபெற்றது. இந்த நிலையில், இந்த வந்த மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் மற்றும் ஆலோசனை கூட்டங்களை முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் இணை … Read more

சிங்கமென களமிறங்கும் எதிர்க்கட்சித் தலைவர்! நடுநடுங்கும் ஆளும் தரப்பு!

சிங்கமென களமிறங்கும் எதிர்க்கட்சித் தலைவர்! நடுநடுங்கும் ஆளும் தரப்பு!

எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து அவரைப் பார்த்து ஆளும் தரப்பு சற்று பயந்து கொண்டே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஏன் என்றால் அவருடைய முந்தைய செயல்பாடுகள் அந்த அளவிற்கு இருந்தது. எதிர்க்கட்சியாக இருந்த திமுக கேட்கும் கேள்விகளுக்கு உடனடியாக பதில் அளிப்பது சிலநேரம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் அவர்களை வாயடைக்கச் செய்தது போன்ற செயல்கள் இன்றுவரையில் திமுகவின் உடன்பிறப்புகளின் மனக்கண்ணில் தோன்றி மறைகிறது. இப்படி புத்திசாலியான ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு … Read more

ஆளுநர் பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சித் தலைவருக்கு நேர்ந்த அவமானம்! பதறியடித்து ஓடி வந்த அதிகாரிகள் கண்டுகொள்ளாத எதிர்க்கட்சித் தலைவர்!

ஆளுநர் பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சித் தலைவருக்கு நேர்ந்த அவமானம்! பதறியடித்து ஓடி வந்த அதிகாரிகள் கண்டுகொள்ளாத எதிர்க்கட்சித் தலைவர்!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த சமயத்தில் எதிர்கட்சித் தலைவர் யார் என்ற குழப்பம் அதிமுகவில் எழுந்தது. அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த ஆளும் தரப்பு எதிர்க்கட்சித் தலைவர் ஓபிஎஸ் அல்லது இபிஎஸ் என்று எழுந்த குழப்பத்திற்கு நடுவே திமுக குட்டையை குழப்ப நினைத்து பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்தது. … Read more

கோடநாடு விவகாரம் ஜாமீனில் வெளிவரும் குற்றவாளி! எடப்பாடிக்கு பாதகமா சாதகமா?

கோடநாடு விவகாரம் ஜாமீனில் வெளிவரும் குற்றவாளி! எடப்பாடிக்கு பாதகமா சாதகமா?

கடந்த 2016 ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் தேதி அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் என்ற பொறுப்பில் இருந்து வரும் அப்போதைய தமிழகத்தின் முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.அதிமுகவின் ஒட்டுமொத்த பிம்பமாக திகழ்ந்து வந்த ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் அந்த கட்சியில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்தது இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோர் இரு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டு வந்தார்கள். ஜெயலலிதா உயிரிழந்த சமயத்தில் அவருக்கு பதிலாக முதலமைச்சராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் மரணத்திற்கு பின்னால் … Read more

பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றப்பட்ட பன்வாரிலால் புரோகித்! ராஜ்பவனில் பாசமழை பொழிந்த எதிர்க்கட்சித்தலைவர்!

பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றப்பட்ட பன்வாரிலால் புரோகித்! ராஜ்பவனில் பாசமழை பொழிந்த எதிர்க்கட்சித்தலைவர்!

கடந்த 2017ஆம் ஆண்டு பன்வாரிலால் புரோஹித் தமிழகத்தின் ஆளுநராக குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட்டார். அதற்கு முன்பாக மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் தமிழகத்தின் பொறுப்பு ஆளுனராக பதவி வகித்து வந்தார். 2016ஆம் ஆண்டில் இருந்து சுமார் ஒரு வருட காலம் பொறுப்பாளராக பதவி வகித்த வித்யாசாகர் கடந்த 2017 ஆம் ஆண்டு பன்வாரிலால் புரோகித் தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமனம் செய்யப்பட்டதை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநில ஆளுநராக மட்டும் இருந்தார். இதனையடுத்து தமிழக … Read more

அது அயோக்கியத்தனம் என்றால் இது என்ன? எதிர்க்கட்சித் தலைவர் விளாசல்!

அது அயோக்கியத்தனம் என்றால் இது என்ன? எதிர்க்கட்சித் தலைவர் விளாசல்!

சென்ற ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தன்னுடைய இறுதி நாளை எட்டியிருக்கிறது.தமிழக சட்டசபை கூட்டம் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் வழக்கமாக நடைபெறும். ஆனால் தற்சமயம் நோய்த்தொற்று பரவல் அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக, சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அதோடு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதும் இதே கலைவாணர் அரங்கத்தில் தான் என்பது … Read more

சட்டப்பேரவை கூட்டத்தொடர் உள்துறை மீதான மானிய விவாதம்! ஆளும் கட்சி எதிர்க்கட்சி இடையே காரசார பேச்சு!

சட்டப்பேரவை கூட்டத்தொடர் உள்துறை மீதான மானிய விவாதம்! ஆளும் கட்சி எதிர்க்கட்சி இடையே காரசார பேச்சு!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது திமுக 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது.இதனால் அந்தக் கட்சியின் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான ஸ்டாலின் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார். அவருடைய மகிழ்ச்சி முடிவதற்குள் அவருக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி செய்தி காத்திருந்தது. அதாவது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே திமுகவினர் இடையே மிகப்பெரிய அதிர்ச்சி பரவியது. … Read more

ஜெயலலிதா மரணம் குறித்து சட்ட சபையில் ஏற்பட்ட வாக்குவாதம்! வாங்கி கட்டி கொண்ட இபிஎஸ்!

Debate in the Legislative Assembly over Jayalalithaa's death! Buy and Build EPS!

ஜெயலலிதா மரணம் குறித்து சட்ட சபையில் ஏற்பட்ட வாக்குவாதம்! வாங்கி கட்டி கொண்ட இபிஎஸ்! முன்னாள் முதல் அமைச்சரான ஜெயலலிதா திடீர் உடல் நலக் கோளாறால் மரணம் அடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் அவருக்கு என்ன ஆனது என்பது மாநில மக்கள் அனைவருக்குமே தெரியாமலேயே போய் விட்டது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இருவருக்கும் சட்டசபையில் இன்று காரசாரமாக விவாதம் நடைபெற்றது. மேலும் இன்று சட்டசபையில் ஜெயலலிதா … Read more

எடப்பாடியின் கதை இனி அம்பேல்? சாட்டையை சுழற்றும் காவல்துறை!

எடப்பாடியின் கதை இனி அம்பேல்? சாட்டையை சுழற்றும் காவல்துறை!

கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரிப்பதற்காக ஏற்கனவே ஒரு தனிப்படை அமைக்கப் பட்ட சூழ்நிலையில் மேலும் நான்கு தனிப்படைகள் தற்சமயம் அமைக்கப்பட்டிருக்கின்றன. நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் வருடம் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து சயான் மனோஜ் உட்பட 10 பேரை காவல்துறையினர் கைது செய்தார்கள். தற்சமயம் இவர்கள் எல்லோரும் பிணையில் வெளியில் வந்திருக்கிறார்கள் இதுகுறித்து வழக்கு. இந்த வழக்கை மறுபடியும் முதலில் இருந்து தொடர்ந்து விசாரிக்க வேண்டுமென்று … Read more