ராஜேந்திர பாலாஜி ஒழிக! விருதுநகரில் எதிர்க்கட்சித் தலைவர் முன்பு ஏற்பட்ட கோஷ்டி மோதல் காற்றில் பறந்த எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசனை!
கடந்த 2019ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது அந்த சமயத்தில் புதிதாக தொடங்கப்பட்ட திருநெல்வேலி, தென்காசி, திருப்பத்தூர், வேலூர் ,ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதுதொடர்பாக சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது மக்களின் அடிப்படையில் விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் உடனடியாக இந்த ஒன்பது மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. ஆகவே இந்த 9 மாவட்ட உள்ளாட்சி … Read more