அதிமுகவினருக்கு ஓபிஎஸ் இபிஎஸ் உள்ளிட்டோர் விடுத்த முக்கிய கோரிக்கை!

அதிமுகவினருக்கு ஓபிஎஸ் இபிஎஸ் உள்ளிட்டோர் விடுத்த முக்கிய கோரிக்கை!

சமீபத்தில் வெயில் காலம் தொடங்கியதால் கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. ஆகவே தொண்டர்கள் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்கவேண்டும்.என டிடிவி வேண்டுகோள் விடுத்தார். வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் துன்பத்தை சந்திக்க நேரிட்டிருக்கிறது. ஆகவே மக்களின் துயர் துடைக்க நம்மால் முடிந்த அளவிற்கு அவர்களுக்கு உதவி புரிவோம். ஆகவே தமிழகத்தில் கழகத்தின் உடன்பிறப்புகளே எல்லோரும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அணியுங்கள் என்று அதிமுக சார்பாக ஓபிஎஸ் இபிஎஸ் உள்ளிட்டோர் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். … Read more

மீண்டும் முழு ஊரடங்கா? முதல்வர் விளக்கம்!

மீண்டும் முழு ஊரடங்கா? முதல்வர் விளக்கம்!

தமிழகத்தில் கடந்த வருடம் மார்ச் மாதம் 25ம் தேதி தொடங்கிய கொரோனா ஊரடங்கு தற்போது வரை தளர்வுகளுடன் நீடித்து வருகிறது.இந்த நிலையில், தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப் படலாம் என்று நேற்றைய தினம் தமிழக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து முழு ஊரடங்கு ஏற்படுத்தப்படுமா என்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருக்கிறார்.முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரியில் நேற்றையதினம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி … Read more

தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு! படுகுஷியில் இ.பி.எஸ்!

தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு! படுகுஷியில் இ.பி.எஸ்!

தமிழக சட்டசபை தேர்தல் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று முன் தினம் நடந்து முடிந்தது.தமிழகத்தில் அமைக்கப்பட்டிருந்த 88 ஆயிரத்தி 937 வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்றபடி தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி அனைத்து பொதுமக்களும் வாக்குப்பதிவை மேற்கொண்டார்கள்.இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்பான அறிவிப்பை நேற்று வெளியிட்டது தேர்தல் ஆணையம். அதில் தமிழகத்தில் இருக்கும் 234 தொகுதிகளில் மொத்தமாக 72.78சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வாக்குசதவீதமானது கடந்த சட்டசபை தேர்தலை ஒப்பிட்டுப்பார்த்தால்2.03 சதவீதம் குறைவாக இருக்கிறது. … Read more

அதிர்ஷ்டக்கார முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

அதிர்ஷ்டக்கார முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தமிழகத்தில்.இருக்கும் 234 சட்டசபை தொகுதிக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரையிலும் மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் தமிழகத்தில் இருக்கின்ற திரைப்பட பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் என்று எல்லோரும் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்தார்கள். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் டிநகரில் இருக்கின்ற வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கை செலுத்தினார்..அதேபோல டிடிவி தினகரன் அடையாறு பகுதியில் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார். நாம் … Read more

அதிமுக கூட்டணிக்கு ஆதரவளித்த முக்கிய கூட்டமைப்பினர்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

அதிமுக கூட்டணிக்கு ஆதரவளித்த முக்கிய கூட்டமைப்பினர்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

தமிழகத்தில் உள்ள விவசாயிகள் சேலம் எட்டு வழி சாலை மற்றும் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை தமிழகத்தில் அனுமதித்ததாக தெரிவித்து ஆளும் கட்சியான அதிமுகவுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தார்கள்.அதேபோல மத்திய அரசு கொண்டுவந்த விவசாய சட்டங்களை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இந்தநிலையில், எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் எப்படியும் விவசாயிகளின் ஆதரவு ஆளும் கட்சிக்கு இருக்கப்போவதில்லை என்று சொல்லப்பட்டது.இதில் வேடிக்கை என்னவென்றால் மத்திய அரசு கொண்டுவந்த விவசாய சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் … Read more

முதல்வருக்கு எதிராக ஒன்றுசேர்ந்த எதிர்க்கட்சிகள்! சமாளிப்பாரா எடப்பாடி பழனிச்சாமி!

முதல்வருக்கு எதிராக ஒன்றுசேர்ந்த எதிர்க்கட்சிகள்! சமாளிப்பாரா எடப்பாடி பழனிச்சாமி!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் அதுவும் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு சில தினங்களே இருக்கும் காரணத்தால், தமிழகத்தில் மேலும் மேலும் பரபரப்பு அதிகமாகிக் கொண்டே போகிறது.ஆளுங்கட்சி எதிர்க்கட்சியை விமர்சனம் செய்வதும் எதிர்க்கட்சி ஆளுங்கட்சியை விமர்சனம் செய்வதும் என்று ஒருவருக்கொருவர் தொடர்ந்து குற்றம் கூறிக் கொண்டே செல்கிறார்கள். தமிழகத்திலே தற்பொழுது அதிமுக அரசைப் பொறுத்தவரையில் மக்களிடம் பெரிய அளவில் அதிருப்தி இல்லாத காரணத்தால், எப்படியும் இந்த முறை ஆட்சிக்கு வந்து விடலாம் என்று முழுமூச்சாக செயல்பட்டு … Read more

பிரதமர் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் மூவரும் அடுத்தடுத்து போட்ட ட்வீட்!

பிரதமர் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் மூவரும் அடுத்தடுத்து போட்ட ட்வீட்!

திரைத்துறையில் மிகவும் உயர்ந்த விருதான தாதா சாகிப் பால்கே விருது பெற்றிருக்கின்ற நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் அவர் விடுத்திருக்கின்ற வாழ்த்துச் செய்தி ஒன்றில் திரைத்துறையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் தலைமைகளுக்கும் கடுமையான உழைப்புக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம்தான் இந்த விருது இதேபோல அவர் பல விருதுகளையும் வாங்கவேண்டும் எல்லா வளமும் நலமும் பெற்று அவர் ஆண்டாண்டு காலம் நீடூழி வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன் … Read more

மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா! முதல்வரை தேடும் மக்கள்!

மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா! முதல்வரை தேடும் மக்கள்!

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் தமிழகத்தில் கொரோனா பரவத்தொடங்கியது இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.இதனால் நாடு முழுவதிலும் இருக்கின்ற பள்ளி கல்லூரிகள் தொழிற்சாலைகள் கடைகள் போன்ற அனைத்தும் முடங்கி போயினர். நாட்டில் இருக்கின்ற மக்கள் எல்லோரும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருந்தார்கள்.அவர்களுக்கு உதவி புரியும் வகையில் மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து பார்த்தது. ஆனால் தமிழகத்தில் மத்திய அரசு அறிவித்த திட்டங்கள் வந்து சேர்ந்தாலும் அது … Read more

முதல்வர் பயணம் செய்த பாதையில் விபத்து! இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதி!

முதல்வர் பயணம் செய்த பாதையில் விபத்து! இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதி!

விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.அந்த விதத்தில் இன்றைய தினம் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்களை ஆதரிக்கும் விதமாகவும் மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரிக்கும் இதமாகவும் பிரச்சாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தமிழகத்திற்கு வருகை தந்தார்.இந்தநிலையில் தாராபுரம் சட்டசபைத் தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் மாநில தலைவர் முருகனை ஆதரிக்கும் விதமாக பிரச்சாரம் செய்தார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த … Read more

முதல்வரை டென்ஷன் ஆகிய முக்கிய புள்ளிகள்!

முதல்வரை டென்ஷன் ஆகிய முக்கிய புள்ளிகள்!

தேர்தல் நெருங்கி வருவதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் இறங்கி இருக்கிறார்கள்.இதனை இன்றைய தினம் கன்னியாகுமரி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தன்னுடைய பரப்புரை மேற்கொண்டார். அப்போது இதுவரையில் இங்கே அதிமுக சார்பாக வெற்றி பெற்ற சட்டசபை உறுப்பினர்களோ அல்லது இங்கே நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மத்திய அமைச்சராக இருந்த பிஜேபியை சார்ந்த பொன் ராதாகிருஷ்ணன் … Read more