எடப்பாடியார் எடுத்த அதிரடி முடிவு! திகைப்பில் எதிர்க்கட்சியினர்!

எடப்பாடியார் எடுத்த அதிரடி முடிவு! திகைப்பில் எதிர்க்கட்சியினர்!

தமிழகத்தில் இருக்கின்ற அரசியல் கட்சிகள் அனைத்தும், எதிர்வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்காக தயாராகி வரும் நிலையில், திமுக தரப்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்து நடத்தி வருகிறார்கள். அதிமுக தரப்பில் இதுவரை எந்த தேர்தல் பணிகளும் ஆரம்பிக்கப்படவில்லை ஆனாலும் அந்த கட்சியினர் ரகசியமாக சில வேலைகளை செய்து வருகிறார்கள். அதிமுக தரப்பில் இந்த தேர்தலில் வேட்பாளர் தேர்விற்கு மிக அதிக முக்கியத்துவம் தரப்போகிறார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. மக்களிடம் நற்பெயர் இருக்கும் இளம் … Read more

மாநில அளவில் ட்ரெண்டிங் ஆன எடப்பாடியார்!

மாநில அளவில் ட்ரெண்டிங் ஆன எடப்பாடியார்!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை 2021 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான, பிரச்சாரத்தை இன்று தொடங்கி இருக்கிறார்.அவர் தன்னுடைய சொந்த ஊரான எடப்பாடியில் இருந்து பிரச்சாரத்தை ஆரம்பித்தார். அதிமுக பிரச்சார களத்தில் இறங்கி விட்டது, என்பது ஒரு பரபரப்பு என்று சொன்னால், பொங்கல் பரிசாக குடும்ப அட்டையை ஒவ்வொன்றுக்கும், 2500 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருப்பது, கூடுதலான பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது ஆயிரம் ரூபாய் வழங்கியது பெரிது என மக்கள் நினைத்திருந்த வேளையில், 2500 ரூபாய் … Read more

தமிழக மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன எடப்பாடி பழனிச்சாமி! அதிரடி அறிவிப்பு!

தமிழக மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன எடப்பாடி பழனிச்சாமி! அதிரடி அறிவிப்பு!

வரும் ஜனவரி மாதம் நான்காம் தேதி முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக, ரூபாய் 2500 வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார். சேலம் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்து வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, 2 கோடியே 6 லட்சம் அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசாக, ரூபாய் 2500 தமிழக அரசின் சார்பாக வழங்கப்படும் என்றும், ஒரு கிலோ சர்க்கரை, அரிசி, திராட்சை, முந்திரி, … Read more

முதல்வரின் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களால் பரபரப்பு!

முதல்வரின் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களால் பரபரப்பு!

2013ஆம் வருடம் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று தற்போது வரையில் பணி ஒதுக்கீடு செய்யப்படாமல் இருப்பதால் ,பட்டதாரி ஆசிரியர்கள் சேலத்தில் இருக்கின்ற முதல்வர் இல்லத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் 2013ஆம் ஆண்டு இடைநிலை, மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான, தகுதி தேர்வு நடந்தது அதிலே தேர்ச்சி பெற்ற சுமார் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இன்று வரை பணி நியமன ஆணை வழங்கப்படாமல் இருந்துவருகின்றது. தேர்வு நடைபெற்று ஏழு வருடங்கள் நிறைவடைந்த பின்னரும் கூட இன்னமும் … Read more

சாமி தரிசனத்துடன் பிரச்சாரத்தை ஆரம்பித்த முதல்வர்!

சாமி தரிசனத்துடன் பிரச்சாரத்தை ஆரம்பித்த முதல்வர்!

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியிலிருந்து தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பித்து இருக்கின்றார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் தயாராகி வரும் நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய சொந்த தொகுதியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து இருக்கிறார். அதிமுக பிரச்சாரத்தை வெளியிடாமல் இருந்தாலும் முன்கூட்டியே சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து முதலமைச்சர் தன்னுடைய பிரச்சாரத்தை முன்னெடுத்து இருப்பது திட்டமிட்ட செயலாகவே பார்க்கப்படுகிறது. தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாக பெரிய … Read more

தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய முதல்வர்! அச்சத்தில் எதிர்க்கட்சிகள்!

தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய முதல்வர்! அச்சத்தில் எதிர்க்கட்சிகள்!

அடுத்த வருடம் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆரம்பிக்க இருக்கின்றார். அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தால், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் காணொளி மூலமாகவே பிரச்சாரம் செய்து வருகின்றார் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் அவருடைய உடல்நிலையில் சில கோளாறுகள் இருப்பதாலும், அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்திருப்பதாலும் தான் அவர் காணொளி மூலமாக பரப்புரை … Read more

முதல்வர் கேட்ட அந்த கேள்வி! தலை குனிந்த எதிர்க்கட்சித் தலைவர்!

முதல்வர் கேட்ட அந்த கேள்வி! தலை குனிந்த எதிர்க்கட்சித் தலைவர்!

பொது மக்களை சந்திப்பது பெரிய விஷயமா? அல்லது வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டு காணொளி மூலமாக பேசுவது பெரிய விஷயமா? என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியிருக்கிறார். சேலம் மாவட்டம் ஏர்வாடி அருகே இருக்கின்ற வாணியம்பாடியில் இருக்கின்ற, அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அந்த சமயத்தில் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பதற்கு ஏற்றவாறு ஆட்சி நடத்தி வந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவருக்கும், ஜெயலலிதாவிற்கும், … Read more

முதல்வரின் விமர்சனத்திற்கு எம்ஜிஆர் பாடல் மூலமாக பதில் தெரிவித்த கமல்!

முதல்வரின் விமர்சனத்திற்கு எம்ஜிஆர் பாடல் மூலமாக பதில் தெரிவித்த கமல்!

முதல்வர் உடைய பிக்பாஸ் விமர்சனத்திற்கு மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பதிலளித்து இருக்கிறார். சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அதிமுகவின் அரசை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து இருக்கின்றார். அதோடு இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் ஊழல்வாதிகள் என்று குற்றம் சாட்டி இருக்கிறார். அரியலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் தெரிவித்ததாவது நடிப்பிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் இப்பொழுது கமல்ஹாசன் கட்சியை ஆரம்பித்து இருக்கிறார் என்று தெரிவித்திருக்கின்றார். … Read more

ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி விடுத்த கடுமையான எச்சரிக்கை!

ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி விடுத்த கடுமையான எச்சரிக்கை!

அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள், மற்றும் மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் ,உள்ளிட்டோர் இன்று ஆலோசனை கூட்டம் முன்னரே அறிவித்தபடி நேற்றைய தினம் மாலை 5 மணிக்கு ஆரம்பித்து இரவு 10.45 மணி வரை நீடித்து இருக்கின்றது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி நிச்சயமாகிவிட்டதா? ரஜினி தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கின்றதா ?என்ற கேள்விகளுக்கு இடையினில் நேற்றைய தினம் இந்த கூட்டம் நடந்திருக்கின்றது. கட்சியின் 31 மண்டல பொறுப்பாளர்கள், 73 மாவட்ட … Read more

ரஜினிகாந்த உடன் கூட்டணி அமைக்க ஓபிஎஸ் செய்த சூட்சமம்!

ரஜினிகாந்த உடன் கூட்டணி அமைக்க ஓபிஎஸ் செய்த சூட்சமம்!

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்த அன்றைய தினமே அவருடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக ஆலோசனை செய்யப்படும் தெரிவித்த ஓ. பன்னீர்செல்வம் அவர்களுடைய கருத்து அனைவருடைய கவனத்தையும் ஈர்த்த நிலையிலே, ரஜினிகாந்த் அவருடைய பிறந்த நாள் அன்று முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்து அவர் போட்ட இணையதள பதிவு முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. சுமார் பத்து தினங்களுக்கு முன்பே அறிக்கை விட்ட ரஜினிகாந்த் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் புதிதாக கட்சி ஆரம்பிக்க இருப்பதாக அறிவித்தார். அதோடு … Read more