தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு!

தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் 100 சதவீத இருக்கைகள் உடன் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கலாம் என்று நேற்றைய தினம் தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கின்றது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்து வந்த நிலையில் பேருந்து சேவையை முழுமையாக நிறுத்தப்பட்டது அதன்பிறகு படிப்படியாக தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் மாவட்டத்திற்கு உள்ளாக பேருந்து சேவையை அனுமதித்தது. அந்த சமயத்தில் … Read more

முதல்வருக்கு பட்டமளித்த எதிர்க்கட்சி தலைவர்!

முதல்வருக்கு பட்டமளித்த எதிர்க்கட்சி தலைவர்!

தன்னை அறிக்கையின் நாயகர் என்று விமர்சனம் செய்த முதல்வர் பழனிச்சாமியை ஊழல் நாயகர் என்று விமர்சனம் செய்து இருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். சில தினங்களுக்கு முன்பு சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஸ்டாலின் தன்னை பற்றியே எப்போதும் சிந்தித்துக் கொண்டு இருக்கின்றார் எனவும் விமர்சனம் செய்திருந்தார் அதோடு எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் அரசின் மீது குறை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்காமல் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார் முதல்வர். இந்த நிலையில் இன்றைய … Read more

போராட்டத்திற்கு செவிசாய்த்த அரசு எடுத்த மிக முக்கிய முடிவு!

போராட்டத்திற்கு செவிசாய்த்த அரசு எடுத்த மிக முக்கிய முடிவு!

இட ஒதுக்கீடு சம்மந்தமாக ஆணையம் அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருக்கிறார் இந்த ஆணையத்தின் தயார் செய்த புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்ட பின்பு சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றார். இது சம்பந்தமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பைப் பெற்றுக் கொடுத்து தமிழ்நாட்டில் சமூகநீதி வரலாற்றில் நிரந்தர இடம் பிடித்த சமூக நீதி காத்த வீராங்கனை என்று எல்லோராலும் போற்றப்படும் அம்மாவின் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் … Read more

திமுக எம்எல்ஏ தெரிவித்த அந்த கருத்தால் கடுப்பான முதல்வர்!

திமுக எம்எல்ஏ தெரிவித்த அந்த கருத்தால் கடுப்பான முதல்வர்!

சூரியன் உதிப்பது முதல் அது மறைந்த பின்னரும் கூட மக்கள் பணியாற்றுவதற்காக தெரு தெருவாக உலா வந்து கொண்டிருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவர். எங்களுடைய தளபதி ஸ்டாலின் அவர்களை பார்த்து வெளியே வந்து பாருங்கள், விவரம் இல்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார் முதல்வர் என்று மா. சுப்பிரமணியன் தெரிவித்திருக்கின்றார். இது சம்பந்தமாக சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் சுப்பிரமணியன் சட்டமன்ற உறுப்பினர் அறிவித்திருக்கின்ற அறிக்கையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் சென்னை புறநகர் பகுதிகளில் ஏற்பட்டு இருக்கின்றது. … Read more

முக்கிய அமைச்சர் சசிகலா அணிக்கு சென்றுவிடாமல் இருக்க முதல்வர் எடுத்த அதிரடி முடிவு!

முக்கிய அமைச்சர் சசிகலா அணிக்கு சென்றுவிடாமல் இருக்க முதல்வர் எடுத்த அதிரடி முடிவு!

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே இருக்கின்ற குள்ளம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செங்கோட்டையன் ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றார் முதன்முறையாக 1977 ஆம் ஆண்டு சத்தியமங்கலத்தில் இருந்தும் அதன் பிறகு எட்டு முறை கோபிசெட்டிபாளையத்தில் இருந்தும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அதிமுகவில் ஜெயலலிதா அணி ஜானகி அணி என்று இரு அணிகளாக பிரிந்து இருந்த போது ஜெயலலிதா சார்பாக சேவல் சின்னத்தில் போட்டியிட்டு கோபிசெட்டிபாளையத்தில் வெற்றி பெற்றவர். வனத்துறை அமைச்சர் போக்குவரத்து துறை அமைச்சர் விவசாயத்துறை … Read more

முதல்வரின் அதிரடியால் தொழில் முனைப்பில் முதலிடம் பெற்ற நகரம்!

முதல்வரின் அதிரடியால் தொழில் முனைப்பில் முதலிடம் பெற்ற நகரம்!

சீனாவில் இருந்து வெளியேறி வரும் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் எம். சி சம்பத் தெரிவித்திருக்கின்றார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரூபாய் 3 கோடி மதிப்பிலான புதிதாக கட்டப்பட்டு இருக்கும் ஹோஸ்டியா அலுவலகத்தை தமிழக தொழில்துறை அமைச்சர் எம். சி சம்பத் குத்துவிளக்கை ஏற்றி வைத்து ஆரம்பித்து வைத்தார். இந்த விழாவில் அவர் பேசும்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக ஓசூரில் சிறு குறு தொழில் … Read more

அமித்ஷா கொடுத்த தொகுதிப் பட்டியல்! அதிர்ச்சிக்குள்ளான அமைச்சர்கள்!

அமித்ஷா கொடுத்த தொகுதிப் பட்டியல்! அதிர்ச்சிக்குள்ளான அமைச்சர்கள்!

அதிமுகவில் கடந்த சில நாட்களாகவே தலைமை கழக நிர்வாகிகள் மண்டல பொறுப்பாளர் வருடமும் ஒரு பட்டியலைக் கொடுத்து இது சரியாக இருக்குமா என்று ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள் தென்மண்டலத்தில் சில தொகுதிகள் கொங்கு மண்டலத்தில் சில தொகுதிகள் சென்னையில் சில தொகுதிகள் என தனித்தனியாக இருக்கும் அந்த பட்டியலை அந்தந்த பகுதி மண்டல பொறுப்பாளர்கள் இடம் ஆலோசனை செய்து வருகின்றார் முதல்வர் அப்படி என்னதான் முக்கியத்துவம் இருக்கின்றது இந்த பட்டியலில் நவம்பர் மாதம் 27ஆம் தேதி சென்னை வந்த … Read more

தொடர்ந்து மூன்றாவது முறையாக சாதனை படைத்த எடப்பாடி அரசு!

தொடர்ந்து மூன்றாவது முறையாக சாதனை படைத்த எடப்பாடி அரசு!

பிரபல ஊடகமான இந்தியா டுடே வருடம் தோறும் ஒவ்வொரு மாநிலங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு அதன் அடிப்படையில் சிறந்து விளங்கும் மாநிலத்தை தேர்வு செய்து பரிசுகளை வழங்கி கௌரவம் செய்து வருகின்றது வேலை தொழில் வணிகம் மக்களுடைய வாழ்வின் தரம் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு ஆய்வு நடத்தி இவ்வாறு விருது வழங்கப் படுகின்றது அந்த வகையிலேயே 2020 ஆம் ஆண்டின் பெரிய மாநிலங்களுக்கான விருதை தமிழகம் வென்று இருக்கின்றது இந்த விருதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி … Read more

வேட்பாளர் பட்டியலை கையிலெடுத்த முதல்வர்! வேகம் எடுக்கும் தேர்தல் பணி!

வேட்பாளர் பட்டியலை கையிலெடுத்த முதல்வர்! வேகம் எடுக்கும் தேர்தல் பணி!

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் வேட்பாளர் பட்டியல் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டு இருக்கின்ற நிலையில் அதிமுகவும் அதனுடைய வேட்பாளர்களை இறுதி செய்யும் வேலையில் துரிதமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. ஐ பேக் நிறுவனத்துடைய ஆய்வின் அடிப்படையிலேயே திமுக சார்பாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் கிட்டத்தட்ட இறுதி செய்துவிட்டார் தொகுதிவாரியாக யார் யார் வேட்பாளர்கள் என்று மாவட்டச் செயலாளர்கள் இடம் திமுக தலைமை தெரிவித்து விட்டது இந்த தகவல்களை ரகசியமாக … Read more

சாலையோரம் நின்றிருந்த மணமக்களை நெகிழ வைத்த முதல்வரின் அந்த செயல்!

சாலையோரம் நின்றிருந்த மணமக்களை நெகிழ வைத்த முதல்வரின் அந்த செயல்!

காரிலேயே சென்று கொண்டிருந்தாலும் சாலையோரம் நினைப்பவர்களுடைய மனதின் எண்ணத்தையும் தெரிந்துகொண்டு சிறிதும் தயக்கம் காட்டாமல் காரை விட்டு இறங்கி அவர்களிடம் உரையாடி நெகிழ வைக்கின்றார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. தூத்துக்குடியில் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு நிகழ்வை முடித்துக்கொண்டு காரில் சென்னை திரும்பிய போது சாலையோரம் கையில் மனுவுடன் நின்றுகொண்டிருந்த ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணை கண்டவுடன் தன்னுடைய காரை நிறுத்தச் சொன்ன முதல்வர் அந்தப்பெண்ணின் அருகில் சென்று அவருடன் உரையாடி அவர் அளித்த மனுவை பெற்றுக்கொண்டார் … Read more