மாவட்ட ஆட்சியர்களுக்கு சமத்துவம் மற்றும் மனித மாண்பு தொடர்பான பயிற்சி அளிக்கப்பட வேண்டும்- திருமாவளவன்!!

மாவட்ட ஆட்சியர்களுக்கு சமத்துவம், மனித மாண்பு தொடர்பான பயிற்சி அளிக்கப்பட வேண்டும்- திருமாவளவன். ஆதி திராவிடர் பள்ளிகளை பள்ளிக்கல்வி துறையுடன் இணைப்பதில் ஐயப்பாடுகள் உள்ளது- செல்வப்பெருந்தகை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் “மாநில அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, திருமாவளவன், அமைச்சர் ராமச்சந்திரன், சி.வி.கணேசன், சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்றனர். … Read more

பெண் குழந்தைகள் தினத்தின் நோக்கம்! நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்!

Purpose of Girl Child Day! Find out too!

பெண் குழந்தைகள் தினத்தின் நோக்கம்! நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்! அக்டோபர் 11 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் வாழும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலின சமத்துவமின்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சர்வேதேச பெண் குழந்தை தினம் கொண்டாடப்படுகின்றது.மேலும் இந்த நாளில் குழந்தைத் திருமணம் ,பெண்களுக்கு எதிரான வன்முறை ,கல்வி உரிமை மற்றும் பல பிரச்சினைகளை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றது.தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவரும் ஆண் குழந்தைகள் பிறந்தால் மகிழ்ச்சி பெண் குழந்தைகள் பிறந்தால் வெறுத்து ஒதுக்குகின்றனர். அதனால் தான் … Read more