அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் சாமானிய மக்கள் நெருக்கடி!! இன்று முதல்வர் ஆலோசனை!!
அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் சாமானிய மக்கள் நெருக்கடி!! இன்று முதல்வர் ஆலோசனை!! தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கின்றது.இந்த விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றது. பொதுமக்கள் இந்த விலை உயர்வால் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகின்றது.இந்த விலை உயர்வை குறைக்கும் விதமாக அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்த வகையில் இப்பொழுது அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்த்தப்பட்டதன் காரணமாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று … Read more