பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்கிய திராவிட மாடல் ஆட்சி!! கரு சுமக்கும் பெண்ணின் குரல் இனிமேல் கருவறையிலும் முதல்வர் அதிரடி!!
பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்கிய திராவிட மாடல் ஆட்சி!! கரு சுமக்கும் பெண்ணின் குரல் இனிமேல் கருவறையிலும் முதல்வர் அதிரடி!! அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற பெரியாரின் ஆசையை திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றி விட்டதாக முதல்வர் தெரிவித்துள்ளார். இன்று பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். முன்பெல்லாம் அடுப்பில் சமைக்க மட்டுமே பெண்களுக்குத் தெரியும் என அடிமைப் படுத்திய தடைகளை தவிர்த்து விட்டு இன்று பிள்ளை பெறும் எங்களாலும் அனைத்திலும் சாதிக்க முடியும் என … Read more