அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு ரத்து: அமைச்சர் செல்வராஜ் விசாரணைக்கு இடைக்கால தடை விதிப்பு.. உயர்நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு ரத்து: அமைச்சர் செல்வராஜ் விசாரணைக்கு இடைக்கால தடை விதிப்பு.. உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழகத்தில் கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி முனுசாமி, எம்.ஆர் விஜயபாஸ்கர், தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 11 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. கரூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள … Read more