தேர்வெழுத அறைக்குச் சென்ற மாணவர்!  அங்கு காத்திருந்த அதிர்ச்சி பதட்டத்தில் நேர்ந்த சம்பவம்! 

தேர்வெழுத அறைக்குச் சென்ற மாணவர்!  அங்கு காத்திருந்த அதிர்ச்சி பதட்டத்தில் நேர்ந்த சம்பவம்!  மாணவர் ஒருவர் தேர்வு எழுத தேர்வு அறைக்குச் சென்ற பொழுது அங்கு காத்திருந்த அதிர்ச்சியால் பதட்டத்தில் மயக்கமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா மாவட்டத்தைச் சார்ந்தவர் மாணவர் மணி சங்கர்.  இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். இவர் இண்டர் மீடியட் என்னும் தேர்வு எழுதுவதற்காக அப்ளை செய்திருந்தார். இதற்காக அவர் … Read more

தேர்விற்காக திருமண கோலத்தில் மணமகள் செய்த செயல்! உடன் வந்த ஆசை மணமகன்!

The act done by the bride in the wedding ceremony for the exam! The desire that came with the groom!

தேர்விற்காக திருமண கோலத்தில் மணமகள் செய்த செயல்! உடன் வந்த ஆசை மணமகன்! நம்மில் பலரும் தேர்வை எப்படி ஒத்திப் போடலாம் அல்லது தேர்வில் இருந்து  எப்படி தப்பிக்கலாம் என்று தான் யோசிப்பார்கள். ஆனால் குஜராத்தில் ஒரு பெண் திருமண நாளன்று மணக்கோலத்தில் தேர்வு எழுதியுள்ளார். இந்த புகைப்படம் இணையங்களில் வைரலாகி வருகிறது. இந்த விஷயம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்தவர் ஷிவாங்கி பக்தாரியா. இவர் ராஜ்கோட்டில் உள்ள சாந்திநிகேதன் கல்லூரியில் இளநிலை சமூகப் … Read more