அங்கன்வாடி குழந்தைகளுக்கு அரசு வெளியிட்ட புதிய திட்டம்! ஒவ்வொரு வயதினருக்கும் குறிப்பிட்ட பொருட்கள் வழங்கப்படும்!
அங்கன்வாடி குழந்தைகளுக்கு அரசு வெளியிட்ட புதிய திட்டம்! ஒவ்வொரு வயதினருக்கும் குறிப்பிட்ட பொருட்கள் வழங்கப்படும்! ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவை திட்ட இயக்குனர் அரசிற்கு கடிதம் ஒன்றை எழுதினார் அதில் கூறியதாவது ஆறு மாதம் முதல் ஆறு வயது வரையுள்ள குழந்தைகள் அங்கன்வாடி மையங்களுக்கு வருகின்றனர். அவர்களுக்கு தாய்ப்பாலுக்கு பதிலாக சத்து மாவு வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் பேறு காலத்திற்கு முன்பும் பேறுகாலத்திற்கு பின்பும் தாய்மார்களுக்கும் சத்து மாவு வழங்கப்படுகின்றது அவ்வாறு தரப்படும் சத்துமாவில் அடங்கியுள்ள உணவு … Read more