குஷியில் பள்ளி மாணவ, மாணவிகள்!என்னவா இருக்கும்?

குஷியில் பள்ளி மாணவ, மாணவிகள்!என்னவா இருக்கும்? தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் நிறைவடைந்து 10, 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளனர் . இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 75% மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பத்தாயிரம் ரூபாயும், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 85% மதிப்பெண் பெற்ற மாணவ ,மாணவிகளுக்கு 25000 ரூபாயும் என அனைவருக்கும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது என்று முகநூலில் போலியான தகவல் பரவி வருகிறது. முகநூலில் வெளிவந்த … Read more

1.5 பில்லியன் ஃபேஸ்புக் தரவுகள் ஹேக்கர்கள் கையில்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

1.5 billion Facebook data in the hands of hackers! Shocking information released!

1.5 பில்லியன் ஃபேஸ்புக் தரவுகள் ஹேக்கர்கள் கையில்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்! வளர்ந்து வரும் காலகட்டத்தில் தொழில்நுட்பம் அதிகளவு முன்னேறி வருகிறது.அவ்வாறு முன்னேறி வரும் நேரத்தில் அதிக அளவு ஆபத்துக்களையும் சந்திக்க நேரிடுகிறது. சமூக வலைத்தளமான ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவை உலக மக்கள் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ஃபேஸ்புக் ,ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை யாரேனும் ஹாக் செய்து அதிலுள்ள விவரங்கள் அனைத்தும் எடுக்கின்றனர் போன்ற குற்றங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அந்த வகையில் தனியுரிமை … Read more