அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைக் குழு கூட்டம்!! பள்ளிக்கல்வித்துறை  அதிரடி உத்தரவு!! 

Management committee meeting in all schools!! School Education Department action order!!

அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைக் குழு கூட்டம்!! பள்ளிக்கல்வித்துறை  அதிரடி உத்தரவு!! கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் +2 பொதுத்தேர்வுகள்   நடைபெற்று முடிவடைந்தது. அதற்கு அடுத்து கடந்த மே மாதம் 8 ஆம் தேதி +2 பொதுத்தேர்வுகளின் முடிவுகள் வெளிவந்தது. அந்த முடிவுகளில்  அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சி என்ற முடிவு வெளியாகி இருந்தது. இந்நிலையில் சில மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களில் தவறுகள் இருப்பதாக கூறி மறு மதீப்பிடு செய்ய விண்ணப்பித்து இருந்தார்கள். மேலும் தேர்வில் தேர்ச்சி பெற்ற … Read more

+2 முடித்த மாணவர்கள் என்ன படிக்கலாம்!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

What can students who complete +2 study!! School education announcement!!

+2 முடித்த மாணவர்கள் என்ன படிக்கலாம்!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!! தமிழகத்தில் கடந்த 8 ம் தேதி பனிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். இந்த பொதுத்தேர்வில் 94.03 தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்று இருந்தது. அதே போல் 326 அரசு மேல்நிலை பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று இருந்தது. இந்நிலையில் மாணவர்களை உயர்கல்வி அனுப்ப முடியாத பெற்றோர்களுக்கும், அடுத்து என்ன படிப்பது … Read more

ஜூன் 19 ல் பிளஸ் 2 துணைத்தேர்வு தொடங்குகிறது!! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!

Plus 2 bye exam starts on June 19!! School education order!!

ஜூன் 19 ல் பிளஸ் 2 துணைத்தேர்வு தொடங்குகிறது!! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!! மே 5 ஆம் தேதியே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட பனிரெண்டாம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள், நீட் தேர்விற்காகவும், மாணவர்களின் மனநிலையை கருத்தில் கொண்டும், இன்று மே 8 ஆம் தேதி சற்று முன்னர் தேர்வு முடிவுகள் வெளியானது. இதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். இந்த பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி … Read more