இல்லத்தரசிகள் காலை நேரத்தில் செய்யக் கூடியவை! இந்த விஷயங்கள் மட்டும் தான்!

இல்லத்தரசிகள் காலை நேரத்தில் செய்யக் கூடியவை! இந்த விஷயங்கள் மட்டும் தான்!   ஒரு வீட்டில் பெண்கள் மகாலட்சுமிகளாக கருதப்படுகின்றனர். அந்தப் பெண்கள் எப்பொழுதும் செய்யக்கூடாத சில விஷயங்கள் இருக்கின்றது. அனைத்து வீட்டிலும் பெண்கள் அதிக பொறுப்புடன் தான் இருக்கின்றார்கள் ஆனால் பெண்கள் இதில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.   மேலும் காலையில் எழும்போது படுக்கை அறையில்லிருந்து எழுந்து தலைவிரி கோலமாக சென்று வாசல் கதவை திறக்க கூடாது. முதலில் எழும்போது அவரவர்களின் கைரேகையின் கர … Read more

இந்த தாயத்தை கட்டிக் கொண்டாள் போதும்? தீய சக்திகள் அண்டாது!!!

இந்த தாயத்தை கட்டிக் கொண்டாள் போதும்? தீய சக்திகள் அண்டாது!!! துளசி இலையின் நன்மைகளை பற்றி நாம் அனைவருக்கும் தெரிந்தவை ஒன்றே.அந்த துளசி செடியிலுள்ள வேர் தான் நமக்கு இப்பொழுது தேவைப்படுகிறது. பூமியில் வாழக்கூடிய துளசி செடியின் அடியில் இருக்கும் சின்ன வேரை மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும். ஜல்லிவேரை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். ஆணிவேரை எடுக்க வேண்டாம். ஆணிவேருக்கு பக்கவாட்டில் கிளை வேர்கள் நிறைய இருக்கும் அல்லவா அதிலிருந்து ஒரு சிறிய துண்டு அறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் … Read more