கணவன் இறந்ததால் மனைவி மகள்கள் அனைவரும் தற்கொலை !!

நாகர்கோயிலில் வசித்து வரும் தொழிலாளர், சமீபத்தில் இறந்த துக்கத்தில் மனைவி ,மகள்கள் அருகில் இருந்த குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோயில் ஒழுகினசேரி ஆராட்டு சாலை பகுதியில் சேர்ந்த வடிவேல் முருகன்(80) என்பவர் கூலித் தொழிலாளிசெய்து வருகிறார் .இவருக்கு பங்கஜம் (70) என்ற மனைவி மற்றும் மாலா (48) சச்சு (40) என்ற மகள்களும் இருந்தனர். இரண்டு மகள்களும் இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இந்நிலையில் கொரோனா பொது முடக்கத்தின் காரணமாக … Read more