தோனியின் விவசாய பண்ணையை பார்வையிட மூன்று நாட்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி!
தோனியின் விவசாய பண்ணையை பார்வையிட மூன்று நாட்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி! சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த தோனி தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் தோனி சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். தோனியின் சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் அவருக்கு சொந்தமாக விவசாய பண்ணை உள்ளது. தனது ஓய்வை அறிவித்த பிறகு, தோனி தனது பண்ணை வீட்டில் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட … Read more