இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த ஃபாவிபிராவிர் மருந்தைக் கொடுக்க அனுமதி
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த ஃபாவிபிராவிர் மருந்தைக் கொடுக்க அனுமதி கடந்த டிசம்பரில் சீனாவின் வுகான் மாகானதில் பரவத் துவங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா நோயை கட்டுப்படுத்தவும், குணமாக்கவும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா இறப்பு மிகவும் குறைவு. அதற்குக் காரணம் நமது நாட்டில் மருத்துவத்துறை சிறப்பான கட்டமைப்பைக் கொண்டுள்ளதாகும். தற்போது கொரோனாவிற்க்கு அறிகுறிகள் அடிப்படையில் … Read more