இவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்வதால்!… செல்வம் பெருகும் நம் துன்பம் மனக்கவலை நீங்குமாம்?.

இவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்வதால்!… செல்வம் பெருகும் நம் துன்பம் மனக்கவலை நீங்குமாம்?. சிவபெருமானின் மந்திரத்தை துதிப்போர்க்கு வல்வினைகள் அனைத்தும் நீங்கும்.மேலும் வாழ்வில் இன்பம் கிட்டும். சிவபெருமானை முறையாக வழிபடுபவர்களுக்கு உலக வாழ்வில் அனைத்து இன்பமும் கிடைக்கப் பெற்றும். இறுதியில் மீண்டும் பிறவா நிலையான முக்தி பேறு கிடைக்கிறது. அப்படியெல்லா வகையான நன்மைகளையும் தருகின்ற சிவ வழிபாடு செய்வதற்குரிய அற்புத தினமாக பிரதோஷ தினங்கள் இருக்கிது.அதிலும் ஆடி மாதத்தில் வருகின்ற வளர்பிறை பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. … Read more

என் மனம் கவர்ந்த பேட்ஸ்மேன் இவர்தான் – சாகித் அப்ரிடி விளக்கம்

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் மார்ச் மாதத்திலிருந்து தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இதனால் வீரர்கள் தங்கள் குடும்பத்தினர்களுடன் நேரத்தை செலவு செய்கின்றன. சில வீரர்கள் வீட்டில் இருந்த படியே சமூகவளைதலத்தில் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் அதிரடி ஆல்ரவுண்டர் சாகித் அப்ரிடி, ‘டுவிட்டர்’ மூலம் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு 2 மணி நேரம் பதில் அளித்தார்.  உங்களை பொறுத்தவரை சிறந்த கேப்டன் டோனியா (இந்தியா) … Read more