தண்ணி காட்டும் பாஜக! எதுவா இருந்தாலும் பார்த்துக் கொள்ள தயார் என எடப்பாடி தரப்பு
தண்ணி காட்டும் பாஜக! எதுவா இருந்தாலும் பார்த்துக் கொள்ள தயார் என எடப்பாடி தரப்பு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்கு பாஜக தரப்பில் இருந்து மூத்த தலைவர்கள் யாரும் இன்னும் செல்லவில்லை. இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைத்த மகிழ்ச்சியில் அதிமுகவினர் உள்ளனர். ஆரம்பத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக போட்டியிட உள்ளதாக செய்திகள் வெளியானது. பிறகு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற பாஜக உழைக்கும் என்று அண்ணாமலை அறிவித்தார். ஆரம்பத்தில் … Read more