சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு ஓர் நற்செய்தி!

சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு ஓர் நற்செய்தி!

சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு ஓர் நற்செய்தி! வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம். அதன்படி தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி அதைக் கொண்டாட வெளியூரில் வசிப்பவர்கள் மற்றும் வெளியூரில் வேலை செய்வோர் ஆகியோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர். அவர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் … Read more

குடும்பத்திற்கு தலா ரூ.505! இந்த தேதியில் டோக்கன்கள் வழங்கள்!!

Government Pongal Gift Collection! The next announcement made by the Chief Minister!

குடும்பத்திற்கு தலா ரூ.505! இந்த தேதியில் டோக்கன்கள் வழங்கள்!! தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பில் பச்சரிசி, வெள்ளம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு அதனுடன் ஒரு முழுக்கரும்பு உள்ளிட்ட 20 பொருட்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் … Read more