அம்பாசமுத்திரம் பல்பிடுங்கபட்ட விவகாரத்தில் ஏ.எஸ்.பி உட்பட 5 போலீசார் மீது வழக்குபதிவு!

அம்பாசமுத்திரம் பல்பிடுங்கபட்ட விவகாரத்தின் விசாரணை விரிவடைந்து வருகிறது ஏ.எஸ்.பி உட்பட 5 போலீசார் மீது வழக்குபதிவு செய்யப்பட்ட நிலையில் மருத்துவ குழு மூலம் மருத்துவ பரிசோதனை செய்யவும் சிபி சி ஐ டி போலீசார் திட்டமிட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், விகே புரம் காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாகவும் அவர்களை கொடூரமாக தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.சுபாஷ் … Read more

தமிழக போக்குவரத்து துறை அமைச்சருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது, கொரோனா விதிகளை மீறி, மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முறைகேட்டை கண்டித்தும், மின் கட்டணம் மற்றும் பேருந்து கட்டண உயர்வை கண்டித்தும் போராட்டங்களில் ஈடுபட்டார். இதனால் தற்போதைய அமைச்சர்  சிவசங்கருக்கு எதிராக அரியலூரில் ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி அமைச்சர் சிவசங்கர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த … Read more