மறு தேர்வுக்கான தேதி அறிவிப்பு..!! அண்ணா பல்கலைக்கழகம்!

இறுதி செமஸ்டர் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கான மறுதேர்வு தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் நடக்கவிருந்த பருவத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இறுதியாண்டு மாணவர்களைத் தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட பருவத்தேர்வுக்கு இதற்கு முன் கல்லூரிகளில் … Read more

இறுதியாண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

இறுதியாண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இறுதிப்பருவத் தேர்வு எழுதும் பொறியியல் மாணவர்களுக்கு, அண்ணா பல்கலைக்கழகம் ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.கொரோனா பரவல் காரணமாக வழக்கம்போல் தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால்,ஆன்லைன் தேர்வு எழுதவும், கல்லூரிகளுக்கு வர முடியாத சூழல் உள்ள மாணவர்கள் வீட்டிலிருந்து தேர்வு எழுதவும் அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் வருகின்ற செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெறும் இறுதி பருவத் தேர்வில் … Read more

இறுதி செமஸ்டர் தேர்வு எழுதும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுக்கான கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைகழகத்தின் பொறியியல் படிப்புகளுக்கான இறுதி ஆண்டு பருவத்தேர்வு வரும் செப்டம்பர் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஆன்லைன் மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணி முதல் 11 மணி, 12 மணி முதல் 1 மணி, 2 மணி முதல் 3 மணி மற்றும் 4 மணி … Read more

பொறியியல் இறுதி பருவ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு:! தேர்வு நேரம் மற்றும் கேட்கப்படும் கேள்விகள் குறித்த அறிவிப்பு!

பொறியியல் இறுதி பருவ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு:! தேர்வு நேரம் மற்றும் கேட்கப்படும் கேள்விகள் குறித்த அறிவிப்பு! தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் இயங்கும் அனைத்து கல்லூரி பொறியியல் மாணவர்களுக்கும், இறுதியாண்டின், இறுதிப் பருவத்தேர்வு வருகின்ற செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.மேலும் தற்போது கல்லூரிக்கு சென்று தேர்வுகள் எழுத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்படும் என்று அண்ணா … Read more

கல்லூரி இறுதிப் பருவத்தேர்வு வருகின்ற செப்டம்பர் 21-ஆம் தேதி தொடங்கும்:! பல்கலைக்கழகம் அறிவிப்பு!

கல்லூரி இறுதிப் பருவத்தேர்வு வருகின்ற செப்டம்பர் 21-ஆம் தேதி தொடங்கும்:! பல்கலைக்கழகம் அறிவிப்பு! நெல்லை,மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் முதுநிலை மற்றும் இளநிலை அறிவியல் பட்டம் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு வருகின்ற செப்டம்பர் 21- ஆம் தேதி முதல் இறுதிப் பருவத் தேர்வு நடைபெறும் என்று பல்கலைக்கழக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. முதுநிலை மற்றும் இளநிலை அறிவியல் மாணவர்களுக்கு செப்டம்பர் 21ஆம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும்,வணிகவியல் மாணவர்களுக்கு பகல் 2 மணி முதல் … Read more