அனைத்து அரசு அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் முறை! விரைவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அமல்!
அனைத்து அரசு அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் முறை! விரைவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அமல்! கேரளாவில் பல்வேறு வகையான அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றது.அங்கு பணிக்கு வரும் அரசு ஊழியர்கள் மீது அதிகளவு புகார் எழுந்து வருகின்றது.அந்த புகாரில் அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் தாமதமாக பணிக்கு வருகின்றனர்.ஆனால் பணி நேரம் முடியும் முன்பாகவே அலுவலகத்தை விட்டு சென்று விடுகின்றனர் என கூறப்படுகின்றது. அதனால் கேரள தலைமை செயலாளர் ஜாய் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் கேரள அரசு அலுவலகங்களில் … Read more