மக்களின் உயிரை துச்சமாக நினைத்து பேசும் நிர்மலா சீதாராமன்! என்ன கூறினார் தெரியுமா?
மக்களின் உயிரை துச்சமாக நினைத்து பேசும் நிர்மலா சீதாராமன்! என்ன கூறினார் தெரியுமா? நாட்டில் தினந்தோறும் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்,மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் கலந்தோசித்து மக்களின் நலனுக்காக பல கட்டுப்பாடுகளை போட்டு வருகின்றனர்.அந்தவகையில் தற்போது அதிக அளவு மகாராஷ்டிரத்தில் தொற்று பரவி வருவதால் இன்று முதல் முழு ஊரடங்கு அம்மாநிலம் அமல்படுத்தியுள்ளது.இவ்வாறு இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வரும் நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் … Read more