வீட்டில் செய்வினை வைந்திருந்தால் கண்டு பிடிப்பது எப்படி..?

வீட்டில் செய்வினை வைந்திருந்தால் கண்டு பிடிப்பது எப்படி..?

வீட்டில் செய்வினை வைந்திருந்தால் கண்டு பிடிப்பது எப்படி..? *உங்கள் கால்களில் அடிக்கடி அடிபட்டாலோ, உங்கள் தலை வாசற்படியில் இடித்துக் கொண்டே இருந்தால் வீட்டிற்கு செய்வினை வைக்கப்பட்டு இருக்கிறது என்று அர்த்தம். *செய்வினை வைத்த வீட்டில் பல்லி தங்காது. *செய்வினை வைக்கப்ட்டிற்கும் வீட்டில் நிம்மதியான தூக்கம் இருக்காது. *தொடர்ந்து உடல் நலக் கோளாறு, உடல் சோர்வு, தொடர் தோல்வி மட்டுமே ஏற்பட்டால் வீட்டில் செய்வினை வைக்கப்பட்டு இருக்கிறது என்று அர்த்தம். *வீட்டில் உள்ள பொருட்கள் அடிக்கடி விழுந்து உடைந்து … Read more