இரவில் கொழுந்துவிட்டு  எரிந்த தீ! தீயணைப்பு துறையினர் வராததற்கு இது தான் காரணமா?

The fire that burned at night! Is this the reason why the fire department did not come?

 இரவில் கொழுந்துவிட்டு  எரிந்த தீ! தீயணைப்பு துறையினர் வராததற்கு இது தான் காரணமா? கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் சிதம்பராபுரத்தில் செயல்பட்டு வருகிறது. கோவில்பட்டி நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்ட பின்னர் இங்குள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.இந்நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு மேல் திடீரென குப்பை கிடங்கில் லேசாக தீ பிடித்து எரிய தொடங்கியுள்ளது. நேரம் செல்ல,செல்ல தீ மளமளவென கொழுந்து விட்டு எரிய தொடங்கியுள்ளது. குப்பைகள் … Read more

கொரோனா சிகிச்சை மையத்தில் திடீரென தீ விபத்து!! பீதியில் நோயாளிகள்

ஆந்திர மாநிலத்தில் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்ட சொகுசு ஓட்டலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள சொர்ணா பேலஸ் என்ற சொகுசு ஓட்டலை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றி இருந்தனர். இங்கு சுமார் 50 கொரோனா நோயாளிகள் பாதிப்பின் காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளனர். மேலும், அங்கு இவர்களுடன் 20 மருத்துவர்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை எதிர்பாராதவிதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த … Read more

மதுரையில் பயங்கர தீ விபத்து!!

மதுரை அருகே டெக்ஸ்டைல் மில் ஒன்றில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீயை, தீயணைப்பு வீரர்கள் விடிய விடிய போராடி அணைத்தனர். மதுரை அருகே விளாங்குடியை சேர்ந்த லக்ஷ்மி சுப்பையாவிற்கு சொந்தமான செல்வராஜ் டெக்ஸ்டைல் பிரைவேட் லிமிடெட் என்னும் நூற்பாலை ஒன்று உள்ளது. வங்கி கடன் செலுத்தாததால் இந்த நூற்பாலை கடந்த மூன்று மாத காலமாக சீல் வைக்கப்பட்டு செயல்படாமல் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு நூற்பாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதுமட்டுமல்லாமல் இந்த நூற்பாலை அருகே அடுக்குமாடி … Read more

பாட்டியே தனது இரண்டு பேத்திகளையும் கொன்ற சம்பவம்: கள்ளக்குறிச்சியில் நடந்த சோகம்!

கள்ளக்குறிச்சி அருகே பாட்டியே தனது இரண்டு பேத்திகளையும் கிணற்றில் தூக்கிப்போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் நிறைமதி குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் திருஞானசம்பந்தம். இவர் சலவைத் தொழில் செய்து வருகிறார். இவருடன் மனைவி கீர்த்தனா மற்றும் இரண்டு மகள்கள் அமுதினி (வயது 2), ரிஷிகா (வயது 4) உள்ளனர். இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு ‌தான் தனது மாமியார் வீடான தியாகதுருகத்திற்கு தனது பிள்ளைகளையும் மனைவியையும் திருஞானசம்பந்தம் அழைத்து … Read more