இறுதிப் போட்டியில் தோனியை சந்திக்க விரும்புகிறேன்! குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் பேட்டி!!

இறுதிப் போட்டியில் தோனியை சந்திக்க விரும்புகிறேன்! குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் பேட்டி! நேற்று அதாவது மே 23ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபையர் சுற்றில் தோற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அவர்கள் இறுதிப் போட்டிக்கு சென்று மீண்டும் தோனியை சந்திக்க விரும்புவதாக கூறியுள்ளார். நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபையர் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் தோனி … Read more

இறுதிப் போட்டிக்குள் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி! மகிழ்ச்சியில் மூழ்கிய சி.எஸ்.கே ரசிகர்கள்!

இறுதிப் போட்டிக்குள் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி! மகிழ்ச்சியில் மூழ்கிய சி.எஸ்.கே ரசிகர்கள்! நேற்று அதாவது மே 23ம் தேதி நடைபெற்ற முதல் குவாலிபையர் சுற்றில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. 10 வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்த சி.எஸ்.கே அணியால் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர். நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் குவாலிபையர் சுற்றில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே … Read more

இன்று நடைபெறும் குவாலிபையர் போட்டி! வரலாறு படைக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!!

இன்று நடைபெறும் குவாலிபையர் போட்டி! வரலாறு படைக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி! ஐபிஎல் தொடரின் இறுதிக்கட்டமான பிளே ஆப் சுற்றுகள் இன்று தொடங்குகின்றது. பிளே ஆப் சுற்றுகளின் முதல் குவாலிபையர் போட்டி இன்று இரவு தொடங்குகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை, மும்பை, ராஜஸ்தான், குஜராத், ஹைதராபாத் உள்பட பத்து அணிகள் பங்கேற்றது. ஒவ்வொரு அணியும் பிளே ஆப் சுற்றுகளுக்கு தகுதி பெறுவதற்கு கடினமாக போராடியது. லீக் சுற்றுகளின் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல்ஜிடத்திலும், … Read more