ஓய்வு குறித்து மனம் திறந்த தோனி! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

ஓய்வு குறித்து மனம் திறந்த தோனி! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்! நேற்று அதாவது மே 23ம் தேதி நடைபெற்ற முதல் குவாலிபையர் சுற்றில் வெற்றி பெற்ற பிறகு சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி அவர்கள் ஓய்வு குறித்து கூறியுள்ள தகவல் ரசிகர்களுக்கிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மே 23ம் தேதி அதாவது நேற்று சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபையர் சுற்றில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் … Read more

ஆர்.சி.பி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதியான அணி கிடையாது! கேப்டன் பாப் டுபிளிஸ் கருத்து!!

ஆர்.சி.பி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதியான அணி கிடையாது! கேப்டன் பாப் டுபிளிஸ் கருத்து! நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தகுதியான அணி கிடையாது என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டுபிளிசிஸ் கூறியுள்ளார். இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று முதல் பிளே ஆப் சுற்றுகள் நடைபெறவுள்ளது. இன்று அதாவது மே 23ம் தேதி சென்னையில் நடைபெறும் முதல் குவாலிபையர் … Read more