கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ ஊழியர்கள்!! அரசு நடவடிக்கை எடுக்குமா?

Medical workers protested in front of the collector's office!! Will the government take action?

கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ ஊழியர்கள்!! அரசு நடவடிக்கை எடுக்குமா? திருப்பூர் மாவட்டத்தில் இன்றைய கால கட்டத்தில் விலைவாசி உயர்வை மதிப்பிட்டு கூடுதல் சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும்.மேலும் வங்கி கணக்கு மூலமாக வழங்க கோரி மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் நலச்சங்கம் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளது. மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தில் மக்களின் வீடுகளுக்குகே தேடிச்சென்று மருந்துவம் பார்ப்பதும். அவர்களுக்கு மாத்திரைகள் வழங்கவும் சுகாதார தன்னார்வலர் என்ற பெயரில், இளம்பெண்கள் … Read more