மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் பெங்களூரு !! கனமழையால் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கிய அபாயம்

பெங்களூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென பெய்த கனமழையின் காரணமாக ஒசகெரேஹெள்ளி பகுதியிலுள்ள இருநூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியது. அப்போது வெள்ள நீரில் இருந்து ஒரு பச்சிளம் குழந்தை மீட்ட சம்பவ வீடியோ இணையதளத்தில் பரவி வைரலாகி வருகிறது. https://twitter.com/priyathosh6447/status/1319675236317417473?s=20 நேற்று முன்தினம் காலை முதலே பெங்களூர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது.மாலை 5 மணி அளவில் லேசான மழை பெய்து வந்த நிலையில், இரவில் கன மழை வெளுத்து வாங்கியது. இதனால் மைசூர் … Read more

இடுக்கி அணை நிரம்பி வருவதனைத் தொடர்ந்து எர்ணாகுளம் பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !!

கேரளாவில் உள்ள மிகப்பெரிய அணையான இடுக்கி அணை வேகமாக நிரம்பி வருவதால், எர்ணாகுளத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, கொட்டயம் ,திருச்சூர், பாலக்காடு ,கோழிக்கோடு, வயநாடு ,மலப்புரம் ,காசர்கோடு ஆகிய 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடர் கனமழையின் காரணமாக கேரளாவின் மிகப்பெரிய அணையான இடுக்கி அணைக்கு நீர்வரத்து அதிகமாக வருகிறது. இதனால் நீர்மட்டம் 2391.04 அடியை எட்டியதைதொடர்ந்து எர்ணாகுளத்துக்கு நீர் … Read more