ரூல் கர்வ் முறைப்படி முல்லை பெரியாறு அணை உபரிநீர் திறப்பு! வெள்ள அபாய எச்சரிக்கை!

Mullai Periyar dam surplus water opening according to rule curve! Flood warning!

 ரூல் கர்வ் முறைப்படி முல்லை பெரியாறு அணை உபரிநீர் திறப்பு! வெள்ள அபாய எச்சரிக்கை! முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மூன்று மதகுகள் வழியாக கேரள பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து 534 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 136 அடியை எட்டிய போது முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. கடந்த காலங்களை போல் இரவில் நீர் திறப்பதை தவிர்க்குமாறு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின் … Read more

காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தாலும் வெள்ள அபாயம் இல்லை! நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் பேட்டி!

காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தாலும் வெள்ள அபாயம் இல்லை! நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் பேட்டி! கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மலையின் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து 2.10 லட்சம் கன அடி நீர் திறக்கப்படும் நிலையில், திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.40 லட்சம் கன அடியாக உள்ளது. இந்நிலையில் நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சர் கே . என். நேரு,முக்கொம்பு மேலணையில் ஆய்வு மேற்கொண்டார். நீர்வரத்து மற்றும் திறக்கப்படும் … Read more