சுற்றுலா பயணிகளுக்கென சிறப்பு பேருந்துகள்!! தமிழக அரசின் அறிவிப்பு!!

சுற்றுலா பயணிகளுக்கென சிறப்பு பேருந்துகள்!! தமிழக அரசின் அறிவிப்பு!!   ஏற்காட்டில் சுற்றுலா தளங்களுக்கு வரும் பயணிகள் போதுமான பேருந்து வசதி இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்காக போக்குவரத்து கழகம் முடிவெடுத்துள்ளது. இதைப்பற்றி தமிழக அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி செய்தியில் கூறியதாவது, ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை கண்டு கழிப்பதற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டு வருகின்றனர். இவ்விழா சென்ற மாதம் 21- … Read more