செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 154 கிலோ மாம்பழங்கள்! உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல்

செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 154 கிலோ மாம்பழங்கள்! உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் மதுரை மாட்டுத்தாவணி பழச்சந்தையில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 28,000 ரூபாய் மதிப்புள்ள மாம்பழங்கள், திராட்சை, வாழைப்பழம் உள்ளிட்டவை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பறிமுதல் செய்துள்ளனர். கோடை காலத்தை முன்னிட்டு மாம்பழம் சீசன் தொடங்கியுள்ள நிலையில் மதுரை மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டில் ரசாயனம் மூலம் பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. … Read more