நாளை முதல் ரேஷன் கடைகளில் இந்த பொருள் வழங்கப்படும்! உணவுத்துறை செயலர் அதிரடி அறிவிப்பு!
நாளை முதல் ரேஷன் கடைகளில் இந்த பொருள் வழங்கப்படும். உணவுத்துறை செயலர் அதிரடி அறிவிப்பு. நாளை முதல் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதை உணவுத்துறை செயலர் அறிவித்துள்ளார். தமிழக ரேஷன் கடைகளில் தற்போது சர்க்கரை, கோதுமை, அரிசி, பருப்பு, ஆயில் முதலான பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த பொருட்கள் மட்டுமில்லாமல் சில நேரங்களில் சில பொருட்கள் அதிகமாக வழங்கப்படுவது வழக்கம். இதற்கு மத்தியில் நாளை முதல் ரேஷன் கடைகளில் … Read more