‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்த ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக்குழு!
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்த ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக்குழு! நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஒரே கட்டமாக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலை நடத்தும் முறையை அமல்படுத்த ஆளும் பாஜக தலைமையிலான மத்திய அரசு முயற்ச்சித்து வருகிறது. நாடு முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆராய கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக்குழுவை மத்திய அரசு … Read more