ஸ்ரீமுஷ்ணம் அருகே வானமாதேவி கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்!!

ஸ்ரீமுஷ்ணம் அருகே வானமாதேவி கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் வானமாதேவி கிராமத்தில் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆண்டிபாளையம் ஏ கே ஆர் தெய்வீக ராஜன் நினைவு கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை சேத்தியா தோப்பு சேவா மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் பொதுநல மருத்துவ முகாம் ரத்த பரிசோதனை முகம் நடைபெற்றது. இம் முகாமினை ஆண்டிப்பாளையம் ஏ … Read more