கோடை காலம், மக்களின் தேவையை அறிந்த முதல்வர் – தமிழகத்தின் 48 கோவில்களில் இலவச நீர்மோர் திட்டம்!!
கோடை காலம், மக்களின் தேவையை அறிந்த முதல்வர் – தமிழகத்தின் 48 கோவில்களில் இலவச நீர்மோர் திட்டம்!! கோடை வெயில் இந்தாண்டு முன்னதாகவே துவங்கி விட்டது என்றே கூறலாம். சித்திரை மாதம் துவங்கும் முன்னரே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள 48 கோவில்களில் இலவச நீர் மோர் அளிக்கும் திட்டம் துவங்கவுள்ளது. இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் பிகே … Read more