தமிழ்நாட்டில் 2வது வருடமாக காணாமல் போன காணும் பொங்கல்!

தமிழ்நாட்டில் 2வது வருடமாக காணாமல் போன காணும் பொங்கல்!

நோய் தொற்றின் 3வது அலை தற்சமயம் மிகவும் தீவிரமாக இருக்கிறது, ஆகவே தமிழ்நாட்டில் சென்ற 6ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது அதன் அடிப்படையில் கடந்த 9ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்ற காரணத்தால், 2வது வாரமாக முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது, இதன் மூலமாக தமிழ்நாடு முழுவதும் அத்தியாவசிய சேவைகளை தவிர்த்து அனைத்து கடைகளும் மூடப்பட்டன. வாகன … Read more

கடலூர் அரியலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களை தொடர்ந்து புதியதாக முழு ஊரடங்கு விதிக்கப்படும் மாவட்டங்கள்

Full-curfew on tomorrow in new dictricts

கடலூர் அரியலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களை தொடர்ந்து புதியதாக முழு ஊரடங்கு விதிக்கப்படும் மாவட்டங்கள் கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களிடையே சமூக விலகலை கடைபிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பரவல் ஓரளவு கட்டுக்குள் வைக்கபட்டாலும்,தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து கொண்டே வருகிறது.  தற்போதைய நிலையில் சென்னையில் அதிக அளவாக 1,082 பேர்களும், அதனையடுத்து கோவையில் 141 பேர்களும் மற்றும் செங்கல்பட்டில் 86 நபர்களும் கொரோனா … Read more