விநாயகர் சிலை திடீரென நரசிம்மராக மாறிய அதிசயம்! இணையத்தில் வைரலாக புகைப்படம்!
விநாயகர் சிலை திடீரென நரசிம்மராக மாறிய அதிசயம்! இணையத்தில் வைரலாக புகைப்படம்! விநாயகரை வழிபடும் முறைக்கு காணாபத்யம் என கூறுகின்றனர்.இதனை ஆதிசங்கரர் ஒரு பிரிவாக ஏற்படுத்தியவர்.விநாயகப் பெருமானுக்கு தும்பிக்கையுடன் சேர்த்து ஐந்து கரங்கள் உள்ளது. விநாயகரை ஒரு முறை வலம் வந்து வழிபட்டாலே சிறப்புதான்.குறிப்பாக மகாபாரதத்தை வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் எழுதினார் என கூறப்படுகின்றது. விநாயகருக்கு மூஷிகம் அதாவது எலி வாகனத்தை தவிர ,மயில் ,காளை ,சிங்கம் ,யானை ,குதிரை ,பூதம் ஆகியவையும் வாகனங்களாக உள்ளது.மேலும் … Read more