தேர்வுகள் இயக்கம் வெளியிட்ட முக்கிய தகவல்! மாணவர்கள் செய்முறை தேர்வின் போது இந்த பொருளை எடுத்து செல்ல தடை இல்லை!
தேர்வுகள் இயக்கம் வெளியிட்ட முக்கிய தகவல்! மாணவர்கள் செய்முறை தேர்வின் போது இந்த பொருளை எடுத்து செல்ல தடை இல்லை! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் பள்ளிகளில் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. மேலும் நடப்பு கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வு வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நிலையில் அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு … Read more