தனது இரு கண்களையும் தானம் செய்த மாவட்ட ஆட்சித்  தலைவர் இவர் தானா?

Is this the district head who donated both his eyes?

தனது இரு கண்களையும் தானம் செய்த மாவட்ட ஆட்சித்  தலைவர் இவர் தானா? பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய மாவட்ட ஆட்சித்தலைவர் விஸ்ணு தன்னுடைய கண்களை தானம் செய்வதாக கூறி உறுதியளித்தார். பின்னர் இதனை தொடர்ந்து கண் தானம் குறித்து பல விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.அப்போது கண் தானம் செய்வதற்கு ஜாதி,மதம்,இனம்,மொழி,கலாச்சாரம்,ஆண் மற்றும் பெண் என பாகுபாடு ஏதும் கிடையாது. மரண அடைந்த அனைவரது கண்களும் தானமாக … Read more

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்!?தர்ம அடி கொடுத்த பொது மக்கள்!?

Many days the thief will be caught one day!?

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்!?தர்ம அடி கொடுத்த பொது மக்கள்!? கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகாவில் திருப்பனந்தாள் ஒன்றியம் தெருவில் வசித்து வருபவர் ஜெயவேல். இவர் தன் வீட்டில் மொபைலுக்கு சார்ஜ் போட்டுவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டார். ஜெயவேல் கடைக்கு சென்று இருந்த நிலையில் திடீரென்று மர்ம நபர் ஒருவர் சார்ஜ் போட்டு இருந்த செல்போனை தூக்கிச் சென்று ஓடியுள்ளார் . இதை கண்ட கடையிலிருந்த ஜெயவேல் மற்றும் அப்பகுதி மக்கள் … Read more